எந்தெந்த செயல்கள் ஒருவனை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கும்?
- வரவுக்கு மீறிய செலவுகள் செய்வது, அதாவது ஆடம்பரமான வாழ்க்கை முறை ஏழ்மை ஆக்கும்.
- போதை பழக்கம், சூதாட்டம், தவறான நட்புகள், தவறான பெண் தொடர்புகள் போன்ற தீய பழக்கவழக்கங்கள், யாரையும் ஏழ்மை ஆக்கும்.
- திட்டமிடல் இல்லாத வாழ்க்கை முறை. அதனால் ஏற்படும் தவறான முடிவுகள்.
- உழைப்பை விட பொழுதுபோக்கிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது. உழைப்பே உயர்வு தரும்.