வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது எது?



நம்பியவர்கள் செய்யும் துரோகம்…

இளம் வயதில் ஏற்படும் இறப்பு…

கண்ணெதிரே நடக்கும் விபத்து..

நமக்கு பிடித்தவர்களின் நிரந்தர பிரிவு..

பெற்றவர்களை இழந்து தவிக்கும் குழந்தையின் அழு குரல்...

வீதியோரம் யாருமின்றி தனித்து விட பட்ட முதியவர்கள்…