ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15,00,000 செலுத்தப்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

 ஒரே நாளில் இந்தியா திவாலாகிவிடும்.

அனைவருமே லட்சாதிபதி,சில குடும்பத்தலைவர்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள்.

மூன்றிலொருபங்கு மக்கள் வேலைக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள்.சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.

பொருள்கள் உற்பத்தி குறையும்.அதே சமயம் விலைவாசியும் பலமடங்கு அதிகரிக்கும்.

பணதடுமாற்றம் ஏற்பட்டு இந்தியா ஸாரி ஸாரி பாரத் சீரழிந்துவிடும்.